Day: May 31, 2024

நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றம்நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றம்

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை [...]

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடுஉயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளை பெற இங்கே அழுத்தவும்… [...]

1 பில்லியன் முதலீட்டு இலக்கை காலாண்டிலேயே எட்டிய இலங்கை1 பில்லியன் முதலீட்டு இலக்கை காலாண்டிலேயே எட்டிய இலங்கை

2024 ஆம் ஆண்டிற்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு இலக்கை இந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே இலங்கை முதலீட்டுச் சபை எட்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கை முதலீட்டுச் சபையுடன் முதலீட்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ள முதலீட்டாளர்களுடன் தமது [...]

சர்வதேச விசாரணை தேவை – கவனயீர்ப்பு போராட்டம்சர்வதேச விசாரணை தேவை – கவனயீர்ப்பு போராட்டம்

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இன்று (30) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. யுத்தம் முடிந்து சுமார் [...]