Day: December 14, 2023

யாழில் திடீரென மயங்கி விழுந்து இருவர் உயிரிழப்புயாழில் திடீரென மயங்கி விழுந்து இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில், நேற்று புதன்கிழமை (13) இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு , கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் [...]

நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் காலமானார்நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் காலமானார்

மோகன் – கார்த்திக் நடிப்பில் வெளியான மௌனராகம் திரைப்படத்தில் மிஸ்டர் சந்திரமௌலியாக புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் (93) உடல் நலக்குறைவால் இன்று (14) சென்னையில் காலமானார். 1974இல் ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் [...]

யாழ் மருதடி பிள்ளையார் ஆலயத்தில் நடிகை ரம்பாயாழ் மருதடி பிள்ளையார் ஆலயத்தில் நடிகை ரம்பா

தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் முயற்சியாக யாழ்ப்பாணத்தில் [...]

யாழில் கையெழுத்து போராட்டம்யாழில் கையெழுத்து போராட்டம்

ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ் கடற்றொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “இலங்கை கடற்றொழிலாளர்களின் நிலைப்பாடு” எனும் தலைப்பின் கீழ் இன்று காலை முதல் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அனைத்து நாடாளுமன்ற [...]

பாடசாலை சீருடையுடன் ஆபாச காணொளி – பட்டதாரி தம்பதி காதுபாடசாலை சீருடையுடன் ஆபாச காணொளி – பட்டதாரி தம்பதி காது

கண்டி – பிலிமத்தலாவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி போல் நடித்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் மோசடியில் ஈடுபட்டு வந்த தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவத்தில் 28 வயதுடைய பெண் ஒருவரும் 29 வயதுடைய ஆண் ஒருவருமே [...]

வீதியில் வைத்து கடத்தப்பட்ட மாணவி – தாய் மீது தாக்குதல்வீதியில் வைத்து கடத்தப்பட்ட மாணவி – தாய் மீது தாக்குதல்

தனியார் வகுப்புக்குச் சென்றுவிட்டு தாயுடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவர், தனது காதலன் என கூறிக்கொண்ட இளைஞனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்துகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றாதாகவும், கடத்தப்பட்ட மாணவியின் தாயை தாக்கி விட்டே மாணவியைக் [...]

இலங்கையில் 14 பேர் மாயம் – ஒருவர் சடலமாக மீட்புஇலங்கையில் 14 பேர் மாயம் – ஒருவர் சடலமாக மீட்பு

இலங்கையின் பல பகுதிகளில் இருந்து கடந்த மூன்று நாள்களில் 5 சிறுவர்கள் உட்பட 14 பேர் காணாமல்போயுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் வயோதிபப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவன், [...]

வானிலையில் திடீர் மாற்றம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கைவானிலையில் திடீர் மாற்றம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இன்றையதினம் முதல் அடுத்த சில நாட்களில் நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலையில் தற்காலிக அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை [...]