62 ஆண்டு விழாவை முன்னிட்டு மோட்டார் பவனி62 ஆண்டு விழாவை முன்னிட்டு மோட்டார் பவனி
மாவிட்டபுரம் தெற்கு தெல்லிப்பளை வள்ளுவர் சனசமூக நிலையத்தின் தலைவர் அஜித் குமார் தலைமையில் இன்று மோட்டார் பவனி ஒன்று சனசமூக நிலையத்திலிருந்து கொல்லம்கலட்டி அம்பனை வீதியால் சென்று மீண்டும் நிலையத்தை அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. குறித்த பவணியில் அந்த கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் [...]