Day: October 10, 2023

மனிதர்களை நடை பிணமாக்கும் Zombie Drugs – வெளியான முக்கிய எச்சரிக்கைமனிதர்களை நடை பிணமாக்கும் Zombie Drugs – வெளியான முக்கிய எச்சரிக்கை

மனிதர்களை நடைப்பிணமாக மாற்றும் ‘Zombie Drugs’ எனும் போதைப்பொருள் இலங்கைக்கு ஊடுருவியுள்ளதாகவும் அவை ஹெரோயினை விட 50 மடங்கு ஆபத்தானவை எனவும் வைத்தியர் விராஜ் பெரேரா தெரிவித்துள்ளார். இணையவழி அலைவரிசையொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். [...]

யாழில் மணல் கடத்தலுக்கு உதவிய போலீஸ் – நடவடிக்கை எடுக்கப்படும்யாழில் மணல் கடத்தலுக்கு உதவிய போலீஸ் – நடவடிக்கை எடுக்கப்படும்

பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாக யாழ் பிரதி மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பிலான கூட்டத்தின் போது [...]

யாழ் ஈவினை கிழக்கில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்புயாழ் ஈவினை கிழக்கில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ் ஈவினை, கிழக்கு புன்னாலைகட்டுவன் பகுதியில் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக் கொண்டு இருந்தவேளை மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் அச்சுவேலி – தோப்பு பகுதியைச் சேர்ந்த கிட்டுனன் லோகநாதன் (வயது 39) என்ற மூன்று பிள்ளைகளின் [...]

தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டி – தெல்லிப்பழை மஹாஜனா 2ம் இடம்தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டி – தெல்லிப்பழை மஹாஜனா 2ம் இடம்

கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் பொலநறுவை பென்டிவெவா மத்திய கல்லூரி 20 வயதின் கீழ் பெண்கள் அணியினர் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர். இப்போட்டி இன்று திங்கள் காலை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் [...]

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் – யாழில் கலந்துரையாடல்வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் – யாழில் கலந்துரையாடல்

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்ப தற்கான பொது முடிவை எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று யாழில் ஆரம்பமாகியுள்ளது. முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியமை தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் [...]

களுத்துறையில் பதற்றம் – படையினர் களமிறக்கம்களுத்துறையில் பதற்றம் – படையினர் களமிறக்கம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை கிழித்தெறியும் சமூக ஊடக அடக்குமுறைச் சட்டத்தை நீக்கும் நோக்கில் களுத்துறை நகரில் திங்கட்கிழமை (09) ஆரம்பிக்கப்படவுள்ள மக்கள் பேரவையின் எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக களுத்துறை நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். . களுத்துறை [...]

பிரதான நகரங்களுக்கான இன்றைய வானிலை முன்னறிவித்தல்பிரதான நகரங்களுக்கான இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த [...]