Day: October 5, 2023

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி மாயம்யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி மாயம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளார். மாணவி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மருத்துவ பீட மாணவர் [...]

யாழில் இரண்டு கால்களுடன் பிறந்த அதிசய கன்றுயாழில் இரண்டு கால்களுடன் பிறந்த அதிசய கன்று

சாவகச்சேரி கச்சாய் வீதி உப்புக்கேணி ஒழுங்கையில் உள்ள க.சந்திரகுமார் என்பவரின் வளர்ப்பு மாடு 02/10 திங்கட்கிழமை இரவு இரண்டு கன்றுகளை ஈன்றதுடன் அதில் ஒரு கன்று இரண்டு கால்களுடன் மாத்திரம் பிறந்துள்ளது. இதன்போது முதலில் ஈன்ற கன்று ஆரோக்கியமாக இருப்பதுடன்-இரண்டாவதாக பிரசவித்த [...]

உக்ரைனில் பயங்கர தாக்குதல் – 49 பேர் பலிஉக்ரைனில் பயங்கர தாக்குதல் – 49 பேர் பலி

வடகிழக்கு உக்ரைனில் உள்ள கிராமம் ஒன்றின் மீது ரஷ்யா பாரிய தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு உக்ரைனில் உள்ள ஒரு கிராமத்தில் நினைவு தின நிகழ்வொன்றுக்காக ஹோட்டல் [...]

கொழும்பில் விபத்து – பொலிஸ் உத்தியோகத்தர் காயம்கொழும்பில் விபத்து – பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

குருந்துவத்தை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நெலும்பொகுன பகுதியில் இருந்து சுதந்திர சதுக்கத்திற்கு செல்லும் வழியில் சி.சி.சி மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் [...]

நீதி நிர்வாகத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு முறையாக நிதியளிக்கப்பட வேண்டும்நீதி நிர்வாகத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு முறையாக நிதியளிக்கப்பட வேண்டும்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54 வது அமர்வில் விடயம் 8 இன் பொது விவாதத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை: தலைவர் அவர்களே!,வியன்ன பிரகடன மும் அதன் செயல் முறைகளும் தொடர்பாக [...]

யாழில் மாணவர்கள் மத்தியில் பரவி வரும் கண் நோய்யாழில் மாணவர்கள் மத்தியில் பரவி வரும் கண் நோய்

யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில் இந்த கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. கண் கடுமையாக சிவப்படைந்து, கண்ணில் பீழை தள்ளி, [...]

ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது அல்ல – முதல் முறையாக கணவர் விளக்கம்ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது அல்ல – முதல் முறையாக கணவர் விளக்கம்

ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது அல்ல என்று கணவர் போனிகபூர் முதல் தடவையாக விளக்கம் அளித்துள்ளார். இந்திய திரையுலகில் கனவு கன்னியாக கொடி கட்டிப்பறந்த நடிகை ஸ்ரீதேவி, 2018-ல் துபாயில் திடீரென்று மரணம் அடைந்தார். அவரது சாவில் ரசிகர்களுக்கு நிறைய சந்தேகங்கள் இப்போதுவரை [...]

தேநீர், கொத்து, பிரைட் ரய்ஸ் விலைகள் அதிகரிப்புதேநீர், கொத்து, பிரைட் ரய்ஸ் விலைகள் அதிகரிப்பு

சமையல் எரிவாயு விலை உயர்வுடன் சில வகையான உணவுகளின் விலைகளை உயர்த்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு [...]

உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவிக்கு மடிக்கணனிஉயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவிக்கு மடிக்கணனி

நெடுந்தீவு சைவ பிரகாச வித்தியாலயத்தில் 2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் 3ஏ பெற்று பாடசாலைக்கும் நெடுந்தீவு மண்ணுக்கும் பெருமை சேர்த்த மாணவிக்கு மடிக்கணினி வழங்கி வைக்கப்பட்டது. குறித்த மடிக்கணினி ஹைபிரேட் இண்டர்நேஷனல் நிறுவனத்தால் வழங்கி வைக்கப்பட்டது. நேற்றைய தினம் [...]

யாழ் யுவதியின் திருவிளையாடல் – இளைஞருடன் திருமணம், குடும்பஸ்தருடன் நெருக்கம்யாழ் யுவதியின் திருவிளையாடல் – இளைஞருடன் திருமணம், குடும்பஸ்தருடன் நெருக்கம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக்ரொக் அழகியொருவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாவட்டத்தை சேர்ந்த யுவதியொருவருக்கும், ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞருக்கும் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட அறிமுகத்தை [...]

பாடசாலை விடுமுறையில் மாற்றம் – கல்வி அமைச்சர்பாடசாலை விடுமுறையில் மாற்றம் – கல்வி அமைச்சர்

உயர்தரப் பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதன்படி பாடசாலை தவணை விடுமுறை டிசம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) உயர்தரப் பரீட்சை தொடர்பில் கருத்துக்களை [...]

வகுப்பறையில் மின்விசிறியில் அகப்பட்டு மாணவன் உயிரிழப்புவகுப்பறையில் மின்விசிறியில் அகப்பட்டு மாணவன் உயிரிழப்பு

புஸல்லாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் வகுப்பறையில் வேறு சில மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, ​​நாற்காலியின் உதவியுடன் மேசையின் மீது ஏறிய போது, கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதியதாக பொலிஸார் [...]

பல்கலைக்கான விண்ணப்பங்கள் இன்றுடன் நிறைவுபல்கலைக்கான விண்ணப்பங்கள் இன்றுடன் நிறைவு

2022/23ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் (05) முடிவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் மூன்று வாரங்களுக்கு ஒன்லைன் முறை மூலம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன்படி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றைய தினத்தின் [...]

இணையம் ஊடாக தமது நிர்வாண படங்கள் விற்பனை – சிக்கிய ஜோடிஇணையம் ஊடாக தமது நிர்வாண படங்கள் விற்பனை – சிக்கிய ஜோடி

இலங்கையில் தடைசெய்யப்பட்ட இணையத்தளம் ஊடாக தனது நிர்வாண படங்களை விற்பனை செய்த பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடகப் விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் [...]

சிங்கப்பூர் சென்ற யாழ் மாணவிக்கு கெளரவம்சிங்கப்பூர் சென்ற யாழ் மாணவிக்கு கெளரவம்

சிறுவர் தலைமையிலான பரிந்துரைத்தல் மற்றும் அர்த்தமுள்ள பங்கேற்பு எனும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக வேள்ட் விஷன் நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டு தென்னாசியா மற்றும் பசுபிக் கண்ட நாட்டு பிரதிநிதிகளுடனான மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் சென்று அங்கு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட [...]

கொழும்பில் குண்டு தாக்குதல் – வெளியான தகவலால் பரபரப்புகொழும்பில் குண்டு தாக்குதல் – வெளியான தகவலால் பரபரப்பு

கொழும்பு பிரதேசத்திலுள்ள சில இடங்களை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்படும் தகவல் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்பிக்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று [...]