இனவழிப்புகளை தொடர்ந்து சமய அழிப்புகள் மிக வேதனை தருகிறது – ஜெ.மயூரக்குருக்கள்இனவழிப்புகளை தொடர்ந்து சமய அழிப்புகள் மிக வேதனை தருகிறது – ஜெ.மயூரக்குருக்கள்
இனவழிப்புகளை தொடர்ந்து சமய அழிப்புகள் தொடர்கின்ற செயல் மிக வேதனை தருகிறது என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (26.03) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் [...]