
அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் முறை அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் முறை
கட்டணம் செலுத்த சிகிச்சை பெறுவதற்கு பலர் தயாராக இருப்பதால் அரசாங்கம் வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தி, தங்கியிருந்து சிகிச்சை பெறும் முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் பெரும் தொகை பணத்தை செலுத்த முடியாத மக்களுக்காக [...]