Day: October 16, 2022

அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் முறை அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் முறை

கட்டணம் செலுத்த சிகிச்சை பெறுவதற்கு பலர் தயாராக இருப்பதால் அரசாங்கம் வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தி, தங்கியிருந்து சிகிச்சை பெறும் முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் பெரும் தொகை பணத்தை செலுத்த முடியாத மக்களுக்காக [...]

மருத்துவமனை மேற்கூரையில் 200 க்கும் மேற்பட்ட அழுகிய சடலங்கள் கண்டுபிடிப்பு மருத்துவமனை மேற்கூரையில் 200 க்கும் மேற்பட்ட அழுகிய சடலங்கள் கண்டுபிடிப்பு

மருத்துவமனை மேற்கூரையில் 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் என்ற பகுதி உள்ளது. இங்கு நிஸ்தார் என்ற மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் மேற்கூரையில் [...]

மன்னாரில் இரண்டரை வயது குழந்தை விபத்தில் சிக்கி உயிரிழப்பு மன்னாரில் இரண்டரை வயது குழந்தை விபத்தில் சிக்கி உயிரிழப்பு

தந்தையின் மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கியிலிருந்து பயணித்த இரண்டரை வயதுக் குழந்தை விபத்தில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மன்னார் அகத்திமுறிப்பைச் சேர்ந்த அம்ஜட் பாத்திமா அமனா என்று குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை தந்தை குழந்தையை மோட்டார் சைக்கிளின் பெற்றொல் [...]

சத்துக்கள் நிறைந்த கொத்தவரங்காய் சத்துக்கள் நிறைந்த கொத்தவரங்காய்

பீன்ஸ் வகையில் ஒன்றான கொத்தரவங்காயில் அதிக சத்துக்கள் உள்ளது. கொத்தரவங்காய் வெப்ப மண்டல நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கொத்தவரங்காய் அதிகம் பயிரிடப்படுகின்றன. அதன் அறிவியல் பெயர் ‘சாயா மோடிஸ்கஸ் டெட்ராகோனோலோபஸ்’. ஆங்கிலத்தில் இது கிளஸ்டர் பீன் என்று அழைக்கப்படுகிறது. [...]

ஆடைகளை களைந்து சோதனை செய்த ஆசிரியை – தீக்குளித்த மாணவி ஆடைகளை களைந்து சோதனை செய்த ஆசிரியை – தீக்குளித்த மாணவி

இந்திய மாநிலமான ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில் உள்ள பெண்கள் பாடசாலையில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவி,பரீட்சை எழுதுகையில், மாணவியின் சீருடையில் காகிதச் சீட்டுகளை மறைத்து வைத்திருப்பதாக சந்தேகப்பட்ட ஆசிரியர், வகுப்பறைக்கு அருகே உள்ள அறைக்கு மாணவியை அழைத்து சென்ற ஆடையை கழற்றி [...]

மஹிந்தவின் வருகைக்கு எதிராக வெடித்த போராட்டம் மஹிந்தவின் வருகைக்கு எதிராக வெடித்த போராட்டம்

அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (16) நாவலப்பிட்டியவுக்கு வருகை தந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நாளாந்தம் பொருட்களின் விலைகள் [...]

இலங்கை அணி படுதோல்வி இலங்கை அணி படுதோல்வி

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 55 ஓட்டங்களால் நமீபியா அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நமீபியா அணிக்கு அழைப்பு விடுத்தது. [...]

கொழும்பில் பெண்களை பயன்படுத்தி கொள்ளை கொழும்பில் பெண்களை பயன்படுத்தி கொள்ளை

கொழும்பில் வீதிகளில் மோசமான நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி கொள்ளை மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் வைத்திருந்ததால், அவரைக் கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. பயணிகளிடம் [...]

சீரற்ற வானிலை – 11 மாவட்டங்கள் பாதிப்பு சீரற்ற வானிலை – 11 மாவட்டங்கள் பாதிப்பு

11 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 55,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,902 குடும்பங்களைச் சேர்ந்த 55,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை, காலி, திருகோணமலை, கிளிநொச்சி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு, புத்தளம், இரத்தினபுரி, கேகாலை மற்றும் [...]

14 வயது சிறுமியை துஷ்பிரியோகம் செய்த 28 வயது பிக்கு கைது 14 வயது சிறுமியை துஷ்பிரியோகம் செய்த 28 வயது பிக்கு கைது

மாத்தறை புகுல்வெல்ல விகாரை ஒன்றில் 28 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விகாரைக்கு வழிபட வந்த 14 வயது சிறுமியை துஷ்பிரியோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு [...]

வாட்ஸ்அப் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை வாட்ஸ்அப் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை

வாட்ஸ்அப் பாவனையாளர்களுக்கு இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை தகவலொன்றினை விடுத்துள்ளது. இதற்கமைய Clone Whatsapp போன்ற செயலிகளை உபயோக படுத்துபவர்களின் தரவுகள் திருடப்படுவதாக ESET என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பற்ற செயலிகளை உபயோகிப்பதால் பயனர்களின் கைபேசி பாதிக்கப்படுவதாகவும் [...]

யாழில் புகையிரதத்துடன் மோதி வயோதிபர் மரணம் யாழில் புகையிரதத்துடன் மோதி வயோதிபர் மரணம்

கொடிகாமம் பகுதியில் உள்ள ரெயில் வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர் ரெயின் மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை(15) இரவு 7.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது. இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கண்டி வீதி, கொடிகாமத்தைச் சேர்ந்த கந்தக்குட்டி [...]

பலத்த மழைவீழ்ச்சி மேலும் தொடரும் பலத்த மழைவீழ்ச்சி மேலும் தொடரும்

வெப்ப வலயங்களுக்கு இடைப்பட்ட ஒடுங்கும் வலயத்தின் (ITCZ – வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வீசுகின்ற காற்று ஒன்றிணையும் பிரதேசம்) தாக்கம் காரணமாக, தற்போதைய பலத்த மழைவீழ்ச்சி மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் [...]